sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஓசூர் அருகே ரூ.3.5 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

/

ஓசூர் அருகே ரூ.3.5 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

ஓசூர் அருகே ரூ.3.5 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

ஓசூர் அருகே ரூ.3.5 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

2


ADDED : பிப் 26, 2025 11:16 AM

Google News

ADDED : பிப் 26, 2025 11:16 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் அருகே பாகலுாரில், 715 கிலோ செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, ராஜூ என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆந்திராவில் இருந்து செம்மரங்களை வெட்டி துறைமுகங்கள் வழியாக சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்துவது நீண்ட காலமாக நடந்து வருகிறது. இதில் தொடர்புடைய நபர்களை போலீசாரும், வனத்துறையினரும் அவ்வப்போது கைது செய்து வருகின்றனர். எனினும் கடத்தல் முற்றிலும் நின்றபாடில்லை.

இந்நிலையில், ஓசூர் அருகே பாகலுாரில், செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, போலீசார் நடத்திய சோதனையில், வீட்டில் 715 கிலோ செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றை போலீசார் பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு 3.5 கோடி ரூபாய். செம்மரங்களை கடத்தி வந்து பதுக்கி வைத்தது தொடர்பாக, ராஜூ என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us