sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம் 

/

நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம் 

நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம் 

நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம் 


ADDED : ஏப் 11, 2024 06:47 AM

Google News

ADDED : ஏப் 11, 2024 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : துாத்துக்குடி ராமர். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

கயத்தாறு அருகே தீத்தம்பட்டியில் வண்ணான் ஊருணி உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஊருணியை பழைய நிலைக்கு கொண்டு வரக்கோரி கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.

அரசு தரப்பு: சர்வேயில் ஆக்கிரமிப்புகள் இருப்பது உறுதியாகியுள்ளது. ஆக்கிரமிப்பாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்புகள் 4 மாதங்களில் அகற்றப்படும். இவ்வாறு தெரிவித்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை பைசல் செய்தனர்.






      Dinamalar
      Follow us