sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரவுடி நாகேந்திரன் சிறையில் அடைப்பு

/

ரவுடி நாகேந்திரன் சிறையில் அடைப்பு

ரவுடி நாகேந்திரன் சிறையில் அடைப்பு

ரவுடி நாகேந்திரன் சிறையில் அடைப்பு


ADDED : ஆக 18, 2024 02:56 AM

Google News

ADDED : ஆக 18, 2024 02:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்ட ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

வேலுார் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரனை, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தனிப்படை போலீசார் கைது செய்து, நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

அதேபோல, அவரது மகனும், இளைஞர் காங்., நிர்வாகியாக இருந்த அஸ்வத்தாமனை கைது செய்தும், மூன்று நாள் காவலில் விசாரித்தனர்.

அதற்கான விசாரணை முடிந்து, இருவரையும் சென்னை எழும்பூரில் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ஜெகதீசன் முன் நேற்று ஆஜர்படுத்தினர். அப்போது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அஸ்வத்தாமனை, ஆக. 21ம் தேதி; நாகேந்திரனை, 28 வரையில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

நாகேந்திரன் வேலுாரிலும், அஸ்வத்தாமன் பூந்தமல்லி சிறையிலும் அடைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us