sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மணல் கடத்தலை தடுக்க முடியும்!

/

மணல் கடத்தலை தடுக்க முடியும்!

மணல் கடத்தலை தடுக்க முடியும்!

மணல் கடத்தலை தடுக்க முடியும்!

1


ADDED : ஜூன் 12, 2024 01:00 AM

Google News

ADDED : ஜூன் 12, 2024 01:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

“தமிழகத்தில் இருந்த 17க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், 30 லட்சம் கட்டட தொழிலாளர்களும், மணல் லாரி தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மணல் குவாரிகளை திறக்க வேண்டும்.

மேலும், இடைத்தரகர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மணல் கடத்துவதை தடுக்கும் வகையில், அந்தந்த ஆற்றுப்படுகையில் உள்ள கிராம ஊராட்சி மக்களின் முன்னிலையில், விவசாய டிராக்டர்களில் மணலை அள்ளி, கரையில் சேர்க்க வேண்டும்.

இதனால், அதிக ஆழத்திற்கு மணல் எடுப்பது மற்றும் மணல் கடத்துவது தடுக்கப்படும்; விவசாயமும், நிலத்தடி நீர்மட்டமும் காக்கப்படும்.

இதுகுறித்து, நீர்வளத்துறை முதன்மை பொறியாளரிடம் வலியுறுத்தி உள்ளோம்; முதல்வருக்கும் கடிதம் அனுப்பி உள்ளோம்.

- எஸ்.யுவராஜ்,

தலைவர், அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ்.






      Dinamalar
      Follow us