sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பிரதமர் குறித்து அவதுாறு: அமைச்சர் மீது வழக்கு

/

பிரதமர் குறித்து அவதுாறு: அமைச்சர் மீது வழக்கு

பிரதமர் குறித்து அவதுாறு: அமைச்சர் மீது வழக்கு

பிரதமர் குறித்து அவதுாறு: அமைச்சர் மீது வழக்கு


ADDED : மார் 25, 2024 03:24 AM

Google News

ADDED : மார் 25, 2024 03:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி: தி.மு.க., பொதுக்கூட்டத்தில் பிரதமர் குறித்து அவதூறாக பேசிய தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தண்டுபத்து கிராமத்தில் மார்ச் 22 இரவில் நடந்த தி.மு.க., பொதுக்கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில் ''பிரதமர் மோடி சேலம் பிரசாரக் கூட்டத்தில் பேசும்போது காமராஜர் ஏதோ இவரை கட்டி அணைத்தது போல பேசுகிறார்''எனக் கூறி ஆபாசமான வார்த்தைகளை கூறினார்.

தி.மு.க., எம்.பி., கனிமொழி முன்னிலையில் அமைச்சரின் பேச்சு சர்ச்சையானது. பா.ஜ., மாவட்ட தலைவர் சித்ராங்கதன், தூத்துக்குடி மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலகத்தில் புகார் செய்தார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது போலீசார் அவதுாறு வழக்குப்பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us