sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மோடிக்கு எதிராக கோஷம்: இளைஞர்கள் மீது வழக்கு

/

மோடிக்கு எதிராக கோஷம்: இளைஞர்கள் மீது வழக்கு

மோடிக்கு எதிராக கோஷம்: இளைஞர்கள் மீது வழக்கு

மோடிக்கு எதிராக கோஷம்: இளைஞர்கள் மீது வழக்கு


ADDED : மார் 31, 2024 03:13 AM

Google News

ADDED : மார் 31, 2024 03:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி பங்களாமேடு, புது பஸ் ஸ்டாண்டில் 'நவீன மனிதர்கள் அமைப்பு' என கூறிக்கொண்ட இளைஞர்கள் ஆண்டவர், ஜெயராஜ், உதயசூரியன் அனுமதியின்றி, 'போதும் மோடி, பை... பை... மோடி' என்ற பதாகைகளுடன் கோஷங்களை எழுப்பி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த பா.ஜ., நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு செல்லும் முன் கோஷங்களை எழுப்பிய இளைஞர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் அவர்கள் மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கோஷமிட்ட வாலிபர்கள் கண்டித்தும், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தேனி தேர்தல் நடத்தும் அலுவலர், எஸ்.பி.,யிடம் ஏப்., 1ல் புகார் அளிக்க உள்ளதாக பா.ஜ.,வினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us