sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்

/

ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்

ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்

ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்


ADDED : ஜூன் 20, 2024 02:45 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 02:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள அனைத்து மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் கடலுக்கு சென்ற நான்கு மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் கைது செய்து படகையும் பறிமுதல் செய்துள்ளனர். இது மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கிறது. இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் தற்போது 15 மீனவர்கள் உள்ளனர்; 162 படகுகள் உள்ளன.

மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க துாதரக நடவடிக்கை வழியாக இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us