sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மின்சாரம் பாய்ந்து மாணவர் பலி

/

மின்சாரம் பாய்ந்து மாணவர் பலி

மின்சாரம் பாய்ந்து மாணவர் பலி

மின்சாரம் பாய்ந்து மாணவர் பலி


ADDED : செப் 03, 2024 02:46 AM

Google News

ADDED : செப் 03, 2024 02:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்ணமங்கலம்: திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த காட்டுகாநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார், 18.

இவர், பெரிய அய்யம்பாளையத்திலுள்ள தனியார் ஐ.டி.ஐ.,யில் முதலாமாண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவிற்காக பந்தல் போட்டுக் கொண்டிருந்தார். மழையில் நனைந்தபடி வேலை செய்த நிலையில், மேலே சென்ற மின்கம்பியில் அவரது தலை உரசியது.

இதில், மின்சாரம் பாய்ந்து மயங்கிய அவரை மீட்டு, வேலுார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர்.

பரிசோதித்த டாக்டர்கள் செல்வகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கண்ணமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us