sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரூ.5.6 கோடி தாய்லாந்து கஞ்சா பறிமுதல்

/

ரூ.5.6 கோடி தாய்லாந்து கஞ்சா பறிமுதல்

ரூ.5.6 கோடி தாய்லாந்து கஞ்சா பறிமுதல்

ரூ.5.6 கோடி தாய்லாந்து கஞ்சா பறிமுதல்


ADDED : பிப் 26, 2025 01:12 AM

Google News

ADDED : பிப் 26, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி,:திருச்சி ஏர்போர்ட்டில் பயணியிடம் ௫.௬ கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கிழக்காசிய நாடான தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து கடந்த, 23ம் தேதி, 'ஏர் ஏசியா' விமானம் மூலம் திருச்சி வந்த பயணியரை, நுண்ணறிவு பிரிவு போலீசார் சோதனை செய்தபோது, சீமெர், 41, என்பவர் உடலில், திரவ நிலையில் 5.6 கிலோ கஞ்சா கொண்டு வந்திருந்தது தெரிந்தது; மதிப்பு, 5.6 கோடி ரூபாய்.

கேரளாவைச் சேர்ந்த அவரை, போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us