sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பெட்ரோல் பங்கில் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கியதாக கைதானவர் வாக்குமூலம்

/

பெட்ரோல் பங்கில் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கியதாக கைதானவர் வாக்குமூலம்

பெட்ரோல் பங்கில் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கியதாக கைதானவர் வாக்குமூலம்

பெட்ரோல் பங்கில் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கியதாக கைதானவர் வாக்குமூலம்

2


ADDED : ஜூலை 04, 2024 06:49 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 06:49 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கடந்த மாதம் கள்ளச்சாராயம் குடித்து 65பேர் உயிரிழந்தனர். இது குறித்த போலீஸ் விசாரணையில் கள்ளச்சாராயம் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படனர். கைதானவர்களில் மாதேஷ் என்பவர் அளித்த வாக்குமூலத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வீரபெருமாநல்லூரில் செயல்படாத பெட்ரோல் பங்கை குத்தகைக்கு எடுத்து 2000 லிட்டர் மெத்தனாலை பதுக்கியதாக தெரிவித்தார்.

மெத்தனால் பதுக்கிய பெட்ரோல் பங்கில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us