sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கூலிப்படை கலாசாரத்தை வேரறுக்க வேண்டும்!

/

கூலிப்படை கலாசாரத்தை வேரறுக்க வேண்டும்!

கூலிப்படை கலாசாரத்தை வேரறுக்க வேண்டும்!

கூலிப்படை கலாசாரத்தை வேரறுக்க வேண்டும்!

2


ADDED : ஜூலை 10, 2024 06:15 AM

Google News

ADDED : ஜூலை 10, 2024 06:15 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கஞ்சா, மது, போதைப் பொருட்கள் தான், சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு முக்கிய காரணம். அதை கட்டுப்படுத்தினால், சட்டம் - ஒழுங்கு ஓரளவு கட்டுப்படுத்தப்படும். அரசுக்கு அது பற்றி கவலை இருப்பதாக தெரியவில்லை.

தற்போது, சென்னை மாநகர கமிஷனராக அருணை நியமித்திருக்கின்றனர். அவருக்கு நேரம் கொடுக்க வேண்டும். கூலிப்படை கலாசாரத்தை வேருடன் அறுக்க வேண்டும். கூலிப்படைகளை கட்டுப்படுத்தினாலே, மற்றவைகள் அடங்கி விடும்.

திருமாவளவன், கள்ளச்சாராய இறப்புகளுக்கு சி.பி.ஐ., விசாரணை கேட்கவில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கேட்டிருக்கிறார். நாங்களும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், சி.பி.ஐ., விசாரணை கேட்டிருக்கிறோம்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய இறப்புகளில், காவல் துறை பங்களிப்பு, பெரிய அரசியல் புள்ளிகள் பங்களிப்பு இருப்பதால், சி.பி.ஐ., விசாரணை கேட்கிறோம்.

- அன்புமணி,

பா.ம.க., தலைவர்.






      Dinamalar
      Follow us