sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

டாஸ்மாக் கடையில் பீர் பாட்டில்கள் திருட்டு

/

டாஸ்மாக் கடையில் பீர் பாட்டில்கள் திருட்டு

டாஸ்மாக் கடையில் பீர் பாட்டில்கள் திருட்டு

டாஸ்மாக் கடையில் பீர் பாட்டில்கள் திருட்டு


ADDED : ஜூலை 02, 2024 04:48 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருடி சென்றவர்களை போலீசார் தேடிவருகின்றனர். .

உளுந்துார்போட்டை அடுத்த எம். குன்னத்துார் டாஸ்மாக் கடையின் கண்காணிப்பாளர் அய்யனார்,54; இவர் நேற்று மதியம் கடையை திறக்க சென்றபோது, பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். கடைக்குள் சென்று பார்த்தபோது கடையில் இருந்த ரூ. 2,750 மதிப்புள்ள பீர் பாட்டில்களை திருடு போயிருந்தது.

புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us