sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆடிப்பெருக்கு நாளில் பத்திரப்பதிவு உண்டு

/

ஆடிப்பெருக்கு நாளில் பத்திரப்பதிவு உண்டு

ஆடிப்பெருக்கு நாளில் பத்திரப்பதிவு உண்டு

ஆடிப்பெருக்கு நாளில் பத்திரப்பதிவு உண்டு


ADDED : ஆக 01, 2024 10:28 PM

Google News

ADDED : ஆக 01, 2024 10:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'ஆடிப்பெருக்கை முன்னிட்டு, நாளை அனைத்து சார் - பதிவாளர் அலுவலகங்களும் வழக்கம் போல செயல்படும்' என, பதிவுத்துறை அறிவித்துள்ளது.

பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவிப்பு:

அசையாச் சொத்துக்கள் குறித்த பத்திரப் பதிவுகளை, மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள மக்கள் விரும்புகின்றனர். இதனால், ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுவதை ஒட்டி, நாளை சனிக்கிழமை அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களும் வழக்கம் போல செயல்படும்.

காலை, 10:00 மணி முதல் பத்திரப்பதிவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். விடுமுறை நாளில் பத்திரப்பதிவு மேற்கொள்வதற்கான கூடுதல் கட்டணத்தை சேர்த்து வசூலிக்க, சார் - பதிவாளர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இதற்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை அளிக்க, சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us