sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விநாயகர் சதுர்த்தியன்று பத்திரப்பதிவு கிடையாது

/

விநாயகர் சதுர்த்தியன்று பத்திரப்பதிவு கிடையாது

விநாயகர் சதுர்த்தியன்று பத்திரப்பதிவு கிடையாது

விநாயகர் சதுர்த்தியன்று பத்திரப்பதிவு கிடையாது


ADDED : செப் 06, 2024 02:41 AM

Google News

ADDED : செப் 06, 2024 02:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சனிக்கிழமை செயல்படும் சார் பதிவாளர் அலுவலகங்கள் இயங்காது என, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அதிக பத்திரங்கள் பதிவாகும், 100 சார் பதிவாளர் அலுவலகங்கள், சனிக்கிழமையும் செயல்பட்டு வந்தன. இதனால், பொதுமக்கள் தங்கள் வேலை பாதிக்காமல், பத்திரப்பதிவு மேற்கொள்ள இது வாய்ப்பாக அமைந்தது.

இந்நிலையில், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்த உத்தரவில், 'விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சனிக்கிழமைகளில் செயல்படும், 100 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு, செப்., 7 மட்டும் விடுப்பு அளிக்கப்படுகிறது. இதனால், அந்த நாளில் பத்திரப்பதிவு பணிகள் மேற்கொள்ளப்படாது' என, தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us