sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

டிரைவர் அடித்து கொலை 3 பேரிடம் விசாரணை

/

டிரைவர் அடித்து கொலை 3 பேரிடம் விசாரணை

டிரைவர் அடித்து கொலை 3 பேரிடம் விசாரணை

டிரைவர் அடித்து கொலை 3 பேரிடம் விசாரணை


ADDED : பிப் 26, 2025 05:41 AM

Google News

ADDED : பிப் 26, 2025 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: போதையில் டிரைவரை அடித்து கொலை செய்த வழக்கில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்து திருவெண்காடு பகுதியை சேர்ந்தவர் மாயவன், 47; கெடாராம் கொண்டான் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ், 45; டிரைவர்களான இருவரும், கடந்த 18ம் தேதி இரவு சென்னையில் இருந்து லாரியில் சாம்பல் லோடு ஏற்றிக்கொண்டு அரியலூருக்கு செல்லும் வழியில் உளுந்துார்பேட்டை அடுத்த பரிக்கல் அருகே நிறுத்திவிட்டு இருவரும் மது குடித்தனர்.

அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் படுகாயமடைந்த மாயவனை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.

இதுகுறித்து திருநாவலுார் போலீசார் கொலை வழக்கு பதிந்து, நாகராஜ் உள்ளிட்ட மூவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us