ADDED : ஏப் 29, 2024 07:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமரியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தாலும் மாலை வேலைகளில் அவ்வப்போது இடியுடன் கூடிய கனமழை குமரி மலையோரப் பகுதிகளில் பெய்து வருகிறது.
அவ்வகையில் இன்று மலையோரப் பகுதிகளான களியல், கடையால், பேச்சிப்பாறை கோதையாறு போன்ற பகுதிகளில் 2 மணி முதல் 3 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. வெப்பத்தின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பத்து காணிப்பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது மக்கள் அதை கையில் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.

