sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பைக் மீது லாரி மோதி விபத்து குள்ளஞ்சாவடியில் தந்தை, மகள் பலி

/

பைக் மீது லாரி மோதி விபத்து குள்ளஞ்சாவடியில் தந்தை, மகள் பலி

பைக் மீது லாரி மோதி விபத்து குள்ளஞ்சாவடியில் தந்தை, மகள் பலி

பைக் மீது லாரி மோதி விபத்து குள்ளஞ்சாவடியில் தந்தை, மகள் பலி


ADDED : செப் 08, 2024 05:37 AM

Google News

ADDED : செப் 08, 2024 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை, மகள் உடல் நசுங்கி இறந்தனர்.

கடலுார் ஆல்பேட்டை, காமராஜ் நகரை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் செல்வராஜ்,40. இவரது மனைவி பிரபா, 36; இவர்களின் மகள் ராஜதீபா,13. இவர்கள் மூவரும், நேற்று மாலை, பைக்கில் குள்ளஞ்சாவடி வழியாக வடலுார் நோக்கி சென்றனர்.

குள்ளஞ்சாவடி அடுத்த தோப்புகொல்லை புத்துமாரியம்மன் கோவில் அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி பைக் மீது மோதியது.

இவ்விபத்தில், செல்வராஜ், ராஜதீபா இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். பிரபா காயங்களுடன் உயிர் தப்பினார்.

தகவலறிந்த குள்ளஞ்சாவடி போலீசார், படுகாயமடைந்த பிரபாவை மீட்டு கடலுார் அரசு மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us