sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஐ.பி.எஸ் அதிகாரிகள் இரண்டு பேர் மாற்றம்

/

ஐ.பி.எஸ் அதிகாரிகள் இரண்டு பேர் மாற்றம்

ஐ.பி.எஸ் அதிகாரிகள் இரண்டு பேர் மாற்றம்

ஐ.பி.எஸ் அதிகாரிகள் இரண்டு பேர் மாற்றம்


UPDATED : ஜூலை 02, 2024 10:08 PM

ADDED : ஜூலை 02, 2024 09:50 PM

Google News

UPDATED : ஜூலை 02, 2024 10:08 PM ADDED : ஜூலை 02, 2024 09:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை :இரண்டு ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது சென்னை காவல் துறை நுண்ணறிவு பிரிவு இணை ஆணையராக தர்மராஜன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

திருச்சி மாநகராட்சி துணை ஆணையராக அரவிந்த் இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us