sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கடலோர காவல் படையில் புதிதாக இரண்டு விமானங்கள்

/

கடலோர காவல் படையில் புதிதாக இரண்டு விமானங்கள்

கடலோர காவல் படையில் புதிதாக இரண்டு விமானங்கள்

கடலோர காவல் படையில் புதிதாக இரண்டு விமானங்கள்


ADDED : மே 24, 2024 04:09 AM

Google News

ADDED : மே 24, 2024 04:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : இந்திய கடலோர காவல் படையின் விமான நிலையம், ஆந்திரா, தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில், தடையற்ற வான்வெளி கண்காணிப்புக்காக, விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களுடன் இயங்குகிறது. இதன் கிழக்கு பகுதி, இரண்டு அதிநவீன 'டோர்னியர் - 228' விமானங்கள் புதிதாக இணைக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விமானங்கள் கான்பூரில் இருந்து, நேற்று சென்னை வந்தடைந்தன. பாரம்பரிய நீர் பீச்சுதல் முறையில், இரண்டு விமானங்களுக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமானங்களின் செயல்பாட்டு திறனை கணிசமாக உயர்த்தவும், கடலோர கண்காணிப்பு, தேடுதல் மற்றும் மீட்புப் பணி போன்றவற்றை திறமையான முறையில் செய்ய, இந்த மாற்றங்கள் உதவும்.

மேம்படுத்தப்பட்ட டோர்னியர் - 28 விமானத்தில், 12.7 எம்.எம்., ஏவி துப்பாக்கி, செயற்கைக் கோள் தகவல் தொடர்பு அமைப்புகள், புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us