ADDED : ஜூலை 12, 2024 08:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: வழக்கு பதியாமல் இருப்பதற்காக பேரம் பேசும் ஆடியோ வெளியானதன் அடிப்படையில் இரண்டு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
கோவை குனியமுத்தூர் போலீஸ் எஸ்.ஐ., மணிகண்டன், மற்றுமு் எஸ்.எஸ்.ஐ., அகஸ்டின் ஆகியோர் சஸ்பெண்ட் செய்ப்பட்டு உள்ளனர்.

