sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கள்ளச்சாராய பலி 67 ஆக உயர்வு

/

கள்ளச்சாராய பலி 67 ஆக உயர்வு

கள்ளச்சாராய பலி 67 ஆக உயர்வு

கள்ளச்சாராய பலி 67 ஆக உயர்வு


ADDED : ஜூலை 16, 2024 02:11 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 02:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் பகுதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த, 229 பேருக்கு வயிற்று வலி, கண்பார்வை குறைவு, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டன.

உடன், அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில், நேற்று முன்தினம் நிலவரப்படி, 66 பேர் இறந்த நிலையில், 161 பேர் குணமடைந்தனர். இரண்டு பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இவர்களில், கருணாபுரத்தை சேர்ந்த கண்ணன், 72, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்தது.






      Dinamalar
      Follow us