sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நடிகர் கமல் 'டுவிட்' போடாதது ஏன்?

/

நடிகர் கமல் 'டுவிட்' போடாதது ஏன்?

நடிகர் கமல் 'டுவிட்' போடாதது ஏன்?

நடிகர் கமல் 'டுவிட்' போடாதது ஏன்?


ADDED : ஜூலை 24, 2024 06:37 AM

Google News

ADDED : ஜூலை 24, 2024 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில்பட்டி : அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியதாவது: தமிழகத்தில் ரேஷன் கடைகளில் மக்களுக்கு எந்தவித பொருட்களும் கிடைப்பதில்லை. எதற்கெடுத்தாலும், 'டுவிட்' போடும் நடிகர் கமல்ஹாசன், மின் கட்டண உயர்வை கண்டித்து ஏன் டுவிட் போடவில்லை.

இந்தியன் - 2 படத்தில், 'மனிதர்களின் ரத்தத்தை குடிக்கும் உனக்கு மண்ணிலே இடம் எதற்கு' என்று வசனம் பேசிக்கொண்டே, தவறு செய்தவர்களை கொலை செய்வார்.

மின்கட்டண உயர்வும் மனிதர்களின் ரத்தத்தினை உரியும் நிகழ்வு தான். மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து இந்தியன் - 2 திரைப்படத்தைப் போல, முதல்வர் ஸ்டாலினையும் கேள்வி கேட்டிருக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us