sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கணவனை அடித்துக்கொன்ற மனைவி கைது

/

கணவனை அடித்துக்கொன்ற மனைவி கைது

கணவனை அடித்துக்கொன்ற மனைவி கைது

கணவனை அடித்துக்கொன்ற மனைவி கைது


ADDED : ஆக 03, 2024 12:04 AM

Google News

ADDED : ஆக 03, 2024 12:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாரூர்:திருவாரூர் அருகே, கணவனை அடித்துக்கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.

திருவாரூர் அருகே, அகரத்திருநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் காத்தராசு, 57; கட்டட தொழிலாளி. இவரது மனைவி நீலாவதி,48. இவர்களுக்கு, இரு மகள்கள்; இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதில், இளையமகள், அவரது கணவர் வீட்டில் கோபித்துக்கொண்டு, பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இது தொடர்பாக, கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, காத்தராசு, நீலாவதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நீலாவதி, இரும்பு ஆணி பிடுங்கும் கம்பியால் கணவனை நெற்றியில் அடித்தார். அதே இடத்தில் அவர் இறந்தார்.

தகவல் அறிந்த, திருவாரூர் தாலுகா போலீசார், காத்தராசு உடலை கைப்பற்றி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசார் வழக்கு பதிந்து, நீலாவதியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us