sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

குடும்பம் நடத்த வராத மனைவிக்கு கத்திக்குத்து

/

குடும்பம் நடத்த வராத மனைவிக்கு கத்திக்குத்து

குடும்பம் நடத்த வராத மனைவிக்கு கத்திக்குத்து

குடும்பம் நடத்த வராத மனைவிக்கு கத்திக்குத்து


ADDED : ஜூலை 01, 2024 03:04 AM

Google News

ADDED : ஜூலை 01, 2024 03:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார்: திருப்பத்துார் மாவட்டம், குரிசிலாப்பட்டை சேர்ந்தவர் பிரவீன்குமார், 30; சென்னையில் பேக்கரி மாஸ்டராக வேலை செய்கிறார். இவரது மனைவி நந்தினி, 28. திருமணமாகி மூன்றாண்டாகியும் குழந்தை இல்லாத நிலையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ஆறு மாதங்களுக்கு முன் கணவனை பிரிந்து, வெங்டேஸ்வரா நகரிலுள்ள தாய் வீட்டுக்கு நந்தினி சென்று விட்டார். குடும்பம் நடத்த பிரவீன்குமார் அழைத்தும் அவர் மறுத்து வந்தார்.

திருப்பத்துாரில் ஒரு கடையில் பணியாற்றிய நந்தினி, நேற்று வழக்கம் போல வேலைக்கு சென்றார். அப்போது வழிமறித்த பிரவீன்குமார், கத்தியால் அவரை சரமாரியாக குத்தினார்.

உடலில் 12 இடங்களில் கத்திக்குத்து விழுந்து, ரத்த வெள்ளத்தில் சரிந்த நந்தினியை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருப்பத்துார் டவுன் போலீசார், பிரவீன்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us