sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பரவியது வனத்தீ: கட்டுப்படுத்த போராடும் தீயணைப்பு வீரர்கள்

/

பரவியது வனத்தீ: கட்டுப்படுத்த போராடும் தீயணைப்பு வீரர்கள்

பரவியது வனத்தீ: கட்டுப்படுத்த போராடும் தீயணைப்பு வீரர்கள்

பரவியது வனத்தீ: கட்டுப்படுத்த போராடும் தீயணைப்பு வீரர்கள்


ADDED : மார் 29, 2024 11:34 PM

Google News

ADDED : மார் 29, 2024 11:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி பகுதியில் வறட்சியின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மசினகுடி கோட்டம், சிங்கார ஆச்சக்கரை அருகே மூங்கில் காட்டில் நேற்று, மாலை, 6:00 மணிக்கு திடீர் வனத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாக தீ விரைவாக பரவியது.தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கூடலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் மார்ட்டின் மற்றும் தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினரும் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.

இரவு, 8:15 மணி வரை தீப்பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. பல ஏக்கர் பரப்பில் மூங்கில் காடு சேதமானது.






      Dinamalar
      Follow us