sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

காற்றாலைகளில் மின் உற்பத்தி அறவே இல்லை

/

காற்றாலைகளில் மின் உற்பத்தி அறவே இல்லை

காற்றாலைகளில் மின் உற்பத்தி அறவே இல்லை

காற்றாலைகளில் மின் உற்பத்தி அறவே இல்லை


ADDED : மே 17, 2024 12:26 AM

Google News

ADDED : மே 17, 2024 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில் கன்னியாகுமரி, துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், கோவை, ஈரோடு மாவட்டங்களில் காற்றாலை மின் நிலையங்கள் அதிகளவில் உள்ளன. காற்றாலைகள் மூலம் அதிகபட்சம், 9,020 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். காற்றின் வேகத்தை பொறுத்து மின் உற்பத்தியில் மாற்றம் ஏற்படும்.

கடந்த, 4ல் காற்றின் வேகம் அதிகம் இருந்ததால் காற்றாலைகளில், 2,359 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. காற்றாலைகள் உள்ள மாவட்டங்களில், காற்றின் வேகம் குறைந்து கோடை மழை பெய்வதால் காற்றாலை மின் உற்பத்தி சரியத்தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் மதியம், 601 மெகாவாட்டாக இருந்த காற்றாலை மின் உற்பத்தி, நேற்று காலை, 'பூஜ்யம்' ஆனது.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us