sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கடித்த விஷபாம்புடன் மருத்துவமனைக்கு வந்த பெண் : டாக்டர்கள் அதிர்ச்சி

/

கடித்த விஷபாம்புடன் மருத்துவமனைக்கு வந்த பெண் : டாக்டர்கள் அதிர்ச்சி

கடித்த விஷபாம்புடன் மருத்துவமனைக்கு வந்த பெண் : டாக்டர்கள் அதிர்ச்சி

கடித்த விஷபாம்புடன் மருத்துவமனைக்கு வந்த பெண் : டாக்டர்கள் அதிர்ச்சி

2


ADDED : ஜூன் 30, 2024 08:14 PM

Google News

ADDED : ஜூன் 30, 2024 08:14 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி : நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பரவக்காடு பகுதியை சேர்ந்த, பெண் கூலித்தொழிலாளி மல்லிகா.

இவர், தேயிலை பறித்துக் கொண்டிருந்த போது, பிட் வைப்பர் பாம்பு கடித்துள்ளது. அலறிய தொழிலாளியை அருகில் இருந்தவர்கள், கோத்தகிரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்கு வரும் போது, கடித்த பாம்பையும், பையில் போட்டு வந்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் வளத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற வனத்துறையினர், பையில் இருந்த பாம்பை மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர். இதனால், மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us