sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தேவநேய பாவாணர் பேத்திக்கு பணி

/

தேவநேய பாவாணர் பேத்திக்கு பணி

தேவநேய பாவாணர் பேத்திக்கு பணி

தேவநேய பாவாணர் பேத்திக்கு பணி


ADDED : ஆக 17, 2024 02:15 AM

Google News

ADDED : ஆக 17, 2024 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழ் மொழியின் வேர்ச்சொல் ஆராய்ச்சி வித்தகர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணருக்கு உருவச்சிலையுடன் மணிமண்டபம், மதுரையில் 2007 அக்.,30 அப்போதைய முதல்வர் கருணாநிதியால் திறக்கப்பட்டது. அவரது வாரிசுதாரரான பரிபூரணம் அந்த மணிமண்டபத்தில், அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

அவர் மறைவை தொடர்ந்து அவரது மகளும் தேவநேய பாவாணரின் கொள்ளு பேத்தியுமான மனோசாந்திக்கு கருணை அடிப்படையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணி வழங்கபட்டுள்ளது. நியமன ஆணையை செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் சென்னையில் வழங்கினார்.






      Dinamalar
      Follow us