sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அரசு ஊழியர்களுடன் பேச்சு நடத்தி பிரச்னைகளை தீர்க்கலாம்

/

அரசு ஊழியர்களுடன் பேச்சு நடத்தி பிரச்னைகளை தீர்க்கலாம்

அரசு ஊழியர்களுடன் பேச்சு நடத்தி பிரச்னைகளை தீர்க்கலாம்

அரசு ஊழியர்களுடன் பேச்சு நடத்தி பிரச்னைகளை தீர்க்கலாம்


ADDED : பிப் 25, 2025 07:01 PM

Google News

ADDED : பிப் 25, 2025 07:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டங்கள் நடத்துவது இயல்பு தான். அந்த வகையில் தான், தங்களுடைய கோரிக்கைகளுக்காக தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்த அறிவிப்பு வெளியிட்டனர்.

அவர்களுக்கான கோரிக்கைகள் குறித்து, தமிழக அரசு ஜாக்டோ- ஜியோ அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்; பிரச்னைகளை தீர்க்க வேண்டும்.

'நாங்கள் நினைத்தால், நொடியில் மத்திய அரசுக்கு மாநில அரசு செலுத்தப்படும் வரியை நிறுத்தி விடுவோம்' என தி.மு.க., தரப்பில் சொல்கின்றனர். அப்படி செய்ய முடியுமா என தெரியவில்லை.

அ.தி.மு.,க.,வுக்கு கூட்டுத் தலைமையா, ஒற்றைத் தலைமையா என்பதை, அக்கட்சித் தலைவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும். மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றோரின் ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்பட்ட கட்சி, கூட்டுத் தலைமையின் கீழ் செயல்படுமா என்பது கேள்விக்குறிதான்.

கார்த்தி காங்., - எம்.பி.,






      Dinamalar
      Follow us