sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.2.5 லட்சம் மோசடி: கைது 1

/

அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.2.5 லட்சம் மோசடி: கைது 1

அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.2.5 லட்சம் மோசடி: கைது 1

அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.2.5 லட்சம் மோசடி: கைது 1


ADDED : செப் 03, 2025 11:48 PM

Google News

ADDED : செப் 03, 2025 11:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.2.50 லட்சம் மோசடி செய்த நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்துார் அடுத்த சித்துாரை சேர்ந்தவர் ஆலம்மாள் 46. 2022ல் இவரின் அலைபேசியில் பேசிய நத்தம் வாடிப்பட்டியை சேர்ந்த கருப்பையா 35, அரசியல் பிரமுகரிடம் டிரைவராக வேலை செய்கிறேன். உங்கள் மகனுக்கு அரசு வேலை வாங்கி தருகிறேன்.

முன்பணமாக ரூ.2.5 லட்சம் தரவேண்டும் என கூறி உள்ளார். அதன்படி கருப்பையா வங்கி கணக்கிற்கு ரூ.2.5 லட்சம் அனுப்பி உள்ளார்.

இரு ஆண்டுகளாகியும் வேலை வாங்கி தராததால் ஆலம்மாள், திண்டுக்கல் எஸ்.பி., பிரதீப்பைசந்தித்து புகார் அளித்தார்.

கருப்பையாவை சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., தெய்வம், இன்ஸ்பெக்டர் விக்டோரியா லுார்துமேரி கைதுசெய்தனர்.






      Dinamalar
      Follow us