sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சரக்கு லாரி மோதி 10 மாடுகள் பலி; அதிர்ச்சியில் 100 மாடுகள் தப்பி ஓட்டம்!

/

சரக்கு லாரி மோதி 10 மாடுகள் பலி; அதிர்ச்சியில் 100 மாடுகள் தப்பி ஓட்டம்!

சரக்கு லாரி மோதி 10 மாடுகள் பலி; அதிர்ச்சியில் 100 மாடுகள் தப்பி ஓட்டம்!

சரக்கு லாரி மோதி 10 மாடுகள் பலி; அதிர்ச்சியில் 100 மாடுகள் தப்பி ஓட்டம்!

1


ADDED : மே 17, 2025 10:26 AM

Google News

ADDED : மே 17, 2025 10:26 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் சரக்கு லாரி மோதி 10 மாடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை - பரமக்குடி 4 வழிச்சாலையில் திருப்புவனம் பைபாஸ் ரோட்டில் மதுரை ஆண்டார் கொட்டாரத்தில் இருந்து பழையனூர் கிடாக்குழி நோக்கி அய்யனார் (40) என்பவருக்கு சொந்தமான 110 மாடுகள், ஜல்லி கட்டு கன்றுகள் சென்று கொண்டிருந்தன.

அப்போது மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற சரக்கு லாரி மோதியதில் தலா 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 10 மாடுகள் உயிரிழந்தது. மீதமுள்ள மாடுகள் அதிர்ச்சியில் பல திசைகளில் ஓடியதால் மாடு உரிமையாளர்கள் வருத்தம் அடைந்தார்.






      Dinamalar
      Follow us