sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மின்சார விதிகளை திருத்த 10 பேர் குழு

/

மின்சார விதிகளை திருத்த 10 பேர் குழு

மின்சார விதிகளை திருத்த 10 பேர் குழு

மின்சார விதிகளை திருத்த 10 பேர் குழு


ADDED : நவ 02, 2025 12:52 AM

Google News

ADDED : நவ 02, 2025 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் அமலில் உள்ள மின்சார விதிகள் தொடர்பாக முடிவு எடுக்க, 10 பேர் அடங்கிய குழுவை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அமைத்துள்ளது.

மின் நுகர்வோர், மின் உற்பத்தி நிறுவனங்கள் பாதிக்கப்படாமல் இருக்க, மின்சார வழங்கல் மற்றும் மின் பகிர்மான விதி களை, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்தியுள்ளது.

இந்த விதிகளில் புதிய திருத்தங்கள் செய்வது, நுகர்வோரின் கருத்துக்கு ஏற்ப புதிய விதிகளை உருவாக்குவது உள்ளிட்ட பணிகளுக்காக, மின் பகிர்மான கழக இயக்குநர் தலைமையில், 10 பேர் அடங்கிய குழுவை, தற்போது ஒழுங்குமுறை ஆணையம் நியமித்து உ ள்ளது.

இதில், மின் பகிர்மான கழக தலைமை பொறியாளர்கள் உட்பட வீடு, வணிகம், தொழில், விவசாயம் ஆகிய துறைகளின் சார்பில், தலா ஒரு பிரதிநிதிகள் இடம்பெற்று உள்ளனர்.






      Dinamalar
      Follow us