ADDED : ஜூலை 31, 2025 02:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில், நேற்று மாலை நிலவரப்படி, அதிகபட்சமாக மதுரை விமான நிலையப் பகுதியில், 105 டிகிரி பாரன்ஹீட், அதாவது 40.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
இதற்கு அடுத்தபடியாக, தஞ்சாவூர், சென்னை, கடலுார், காரைக்கால், நாகப்பட்டினம், திருச்சி மாவட்டங்களில், 100 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

