sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழில் 8 பேர் மட்டுமே சதம்: கணிதத்தில் 20,691 பேர்: முழு விபரம்

/

தமிழில் 8 பேர் மட்டுமே சதம்: கணிதத்தில் 20,691 பேர்: முழு விபரம்

தமிழில் 8 பேர் மட்டுமே சதம்: கணிதத்தில் 20,691 பேர்: முழு விபரம்

தமிழில் 8 பேர் மட்டுமே சதம்: கணிதத்தில் 20,691 பேர்: முழு விபரம்

5


UPDATED : மே 10, 2024 06:06 PM

ADDED : மே 10, 2024 10:33 AM

Google News

UPDATED : மே 10, 2024 06:06 PM ADDED : மே 10, 2024 10:33 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. அதில் தமிழில் 8 பேர் மட்டுமே நூற்றுக்கு நூறு எடுத்தனர். அதிகபட்சமாக கணிதத்தில் 20,691 மாணவர்கள் நூற்றுக்கு நூறு எடுத்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொசவபட்டியைச் சேர்ந்த மாணவி ஒருவர் 500க்கு 499 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

இது குறித்த முழு தகவல்கள்:

100 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாவர்களின் எண்ணிக்கை


தமிழ் -8 பேர்

ஆங்கிலம்415 பேர்

கணிதம் 20691 பேர்

அறிவியல் 5104 பேர்

சமூக அறிவியல் 4428 பேர்

பள்ளிகள் வகைப்பாடு வாரியான தேர்ச்சி விகிதம்


அரசுப் பள்ளிகள் -87.90 %

அரசு உதவி பெறும் பள்ளிகள் - 91.77%

தனியார் சுயநிதிப் பள்ளிகள்- 97.43%

இருபாலர் பள்ளிகள்- 91.93%

பெண்கள் பள்ளிகள்- 93.80%

ஆண்கள் பள்ளிகள்- 83.17%

பாடவாரியாக தேர்ச்சி விகிதம்


தமிழ் மற்றும் இதர மொழிப்பாடம்- 96.85%

ஆங்கிலம் -99.15%

கணிதம் -96.78%

அறிவியல்- 96.72%

சமூக அறிவியல்- 95.74%

மாற்றுத்திறனாளி மாணவர்கள் 13,510 பேர் தேர்வு எழுதினர். அதில் 12,491 பேர் (92.45%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்260 சிறைவாசிகள் தேர்வு எழுதினர். அதில் 228 பேர் (87.69%)தேர்ச்சி பெற்றனர்.

மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்


அரியலூர் -97.31

சிவகங்கை 97.02

ராமநாதபுரம்-96.36

கன்னியாகுமரி-96.24

திருச்சி-95.23

விருதுநகர்-95.14

ஈரோடு-95.08

பெரம்பலூர்-94.77

தூத்துக்குடி-94.39

விழுப்புரம்-94.11

மதுரை-94.07

கோவை-94.01

கரூர்-93.59

நாமக்கல்-93.51

தஞ்சாவூர்-93.40

திருநெல்வேலி-93.04

தென்காசி-92.69

தேனி-92.63

கடலூர்-92.63

திருவாரூர்-92.49

திருப்பூர்-92.38

திண்டுக்கல்-92.32

புதுக்கோட்டை-91.84

சேலம்-91.75

கிருஷ்ணகிரி-91.43

ஊட்டி-90.61

மயிலாடுதுறை-90.48

தர்மபுரி-90.45

நாகப்பட்டினம் -89.70

சென்னை- 88.21

திருப்பத்தூர்- 88.20

காஞ்சிபுரம்-87.75

செங்கல்பட்டு-87.38

கள்ளக்குறிச்சி-86.83

திருவள்ளூர்-86.52

திருவண்ணாமலை-86.10

ராணிப்பேட்டை-82.48

வேலூர்-82.07

காரைக்கால்-78.20

புதுச்சேரி-91.28

தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு


2020ம் ஆண்டில் 9,39,829 பேர் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.

2021 ல் 9,60,216 பேர் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.

2022ல் 9,12,620 பேர் தேர்ச்சி எழுதியதில் 8,21,994(90.07%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

2023ம் ஆண்டில் 9,14,320 பேர் தேர்வு எழுதியதில் 8,35,614 பேர்(91.39%) தேர்ச்சி பெற்றனர்.

2024ல் 8,94, 264 பேர் தேர்வு எழுதியதில் 8,18,743 பேர்(91.55) பேர் தேர்ச்சி பெற்றனர்.

திண்டுக்கல் மாணவி சாதனை

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் கொசவபட்டியைச் சேர்ந்த காவ்யா ஸ்ரியா என்ற மாணவி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 499 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.



மே 15 முதல் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு வரும் ஜூலை 2ம் தேதி முதல் துணைத்தேர்வு நடைபெறும்; மறு கூட்டலுக்கு வரும் 15ம் முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.



ஸ்டாலின் பாராட்டு!


முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்; மாணவர்கள் எதிர்காலத்தை திட்டமிட்டு அடித்தளத்தை வலிமையாக அமைத்துக்கொள்ள வேண்டும். குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் எனக்கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us