sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சூதாடிய 11 பேர் கைது : ரூ. 5.32 லட்சம் பறிமுதல்

/

சூதாடிய 11 பேர் கைது : ரூ. 5.32 லட்சம் பறிமுதல்

சூதாடிய 11 பேர் கைது : ரூ. 5.32 லட்சம் பறிமுதல்

சூதாடிய 11 பேர் கைது : ரூ. 5.32 லட்சம் பறிமுதல்


ADDED : ஜூலை 13, 2011 11:00 PM

Google News

ADDED : ஜூலை 13, 2011 11:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே, பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது செய்யப்பட்டனர்; அவர்களிடமிருந்து, 5.32 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாமிரபரணி ஆற்றங்கரை அருகே, நேற்று முன்தினம் இரவு, போலீசார் ரோந்து சென்றனர். அங்கு வாட்டங் டேங்க் அருகே பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த ஏரல் மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த ஆத்தரங்கரையான், 37,, கணேசதுரை 35, உட்பட 11 பேரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 5 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய், கேஸ் லைட் மற்றும் 18 மொபைல் போன்கள் பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய ஏழு பேரை தேடி வருகின்றனர்.








      Dinamalar
      Follow us