sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

11ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தி கொலை; கன்னியாகுமரியில் விபரீதம்

/

11ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தி கொலை; கன்னியாகுமரியில் விபரீதம்

11ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தி கொலை; கன்னியாகுமரியில் விபரீதம்

11ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தி கொலை; கன்னியாகுமரியில் விபரீதம்

4


ADDED : ஏப் 28, 2025 12:20 PM

Google News

ADDED : ஏப் 28, 2025 12:20 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் 17 வயது 11ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி அருகே மாதவபுரம் பகுதியில் கோவில் விழாவிற்கு, 17 வயது 11ம் வகுப்பு மாணவன் சென்று இருந்தான். அங்கு மாணவனை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு ஆட்டோ டிரைவர் சந்துரு தப்பி ஓட்டம் பிடித்தார்.

இவரை கூடங்குளத்தில் வைத்து கன்னியாகுமரி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவிழாவின் போது எந்த ஊர் என்ற பிரச்னையில் பரஸ்பரம் வாக்குவாதம் ஏற்பட்டு கொலையில் முடிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.






      Dinamalar
      Follow us