sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இலங்கைக்கு கடத்த முயன்ற1200 கிலோ பீடி இலை பறிமுதல்

/

இலங்கைக்கு கடத்த முயன்ற1200 கிலோ பீடி இலை பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற1200 கிலோ பீடி இலை பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற1200 கிலோ பீடி இலை பறிமுதல்


ADDED : ஆக 20, 2025 11:09 PM

Google News

ADDED : ஆக 20, 2025 11:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் ஆற்றங்கரை கடலோரத்தில் படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 1200 கிலோ பீடி இலைகளை மரைன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

உச்சிப்புளி அருகே உள்ள கடலோர பகுதியான ஆற்றங்கரை கிராமத்தில் கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப்பணி மேற்கொண்டனர். தோப்புவலசை கடற்கரையில் இரவு 9:30 மணிக்கு சோதனை செய்த போது அங்கு சந்தேகப்படும் வகையில் தனியாக ஒரு நாட்டுப்படகு நங்கூரமிட்டிருந்தது.அதில் சோதனை செய்த போது 41 கருப்புநிற பண்டல்களில் ரூ.14 லட்சம் மதிப்பிலான 1200 கிலோ பீடி இலை இலங்கைக்கு கடத்தி செல்ல தயார் நிலையில் இருந்தது தெரியவந்தது.

படகையும், பீடி இலையையும் போலீசார் பறிமுதல் செய்த போலீசார் படகின் உரிமையாளர், கடத்தல்காரர்களை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us