ADDED : ஜன 13, 2026 11:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக நேற்று நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் 129 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் நேற்று நல்ல மழை பெய்துள்ளது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:
* வேளாங்கண்ணி- 129
* திருப்பூண்டி- 96
* திருக்குவளை- 96
* செம்பனார்கோவில்- 83
* வேதாரண்யம்- 83
* சீர்காழி- 78
* மயிலாடுதுறை -76
* தரங்கம்பாடி- 72
* ஆனைக்காரன்சத்திரம்- 72
* கீழணை- 64
* நாகப்பட்டினம்- 54
* காட்டுமன்னார்கோவில்- 51
* கோடியக்கரை- 50
* மணல்மேடு- 49
* சுத்தமல்லி அணை- 49
* மஞ்சளாறு- 48
* லால்பேட்டை- 48
* ஊத்து- 46
* குடவாசல்- 45

