sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மு.க., ஆட்சியில் 1,333 மீனவர்கள் கைது

/

தி.மு.க., ஆட்சியில் 1,333 மீனவர்கள் கைது

தி.மு.க., ஆட்சியில் 1,333 மீனவர்கள் கைது

தி.மு.க., ஆட்சியில் 1,333 மீனவர்கள் கைது


ADDED : ஆக 08, 2025 01:41 AM

Google News

ADDED : ஆக 08, 2025 01:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் முடிந்து, மீன் பிடிக்க சென்ற 55 நாட்களில், 47 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை, 167 பேர் உட்பட, தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், 1,333 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்; 183 படகுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் இருந்தாலும், இலங்கை கடற்படையால், ஆண்டு முழுதுமே மீனவர்களுக்கு மீன்பிடி தடை காலம் தொடரும் கொடுமை அரங்கேறுகிறது.

இவற்றை தவிர்க்க, கச்சத்தீவை மீட்பது தான் தீர்வு. அதை மீட்பது எப்போது; இக்கொடுமையை தடுத்து நிறுத்துவது எப்போது?

- சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி






      Dinamalar
      Follow us