sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சிலை திருட்டு வழக்குகளில் 137 பேர் கைது

/

சிலை திருட்டு வழக்குகளில் 137 பேர் கைது

சிலை திருட்டு வழக்குகளில் 137 பேர் கைது

சிலை திருட்டு வழக்குகளில் 137 பேர் கைது


ADDED : மே 09, 2025 01:15 AM

Google News

ADDED : மே 09, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சிலை திருட்டு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள், கடந்த ஆண்டு, 'பிடிவாரன்ட்' பிறப்பித்த, 137 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் சிலை திருட்டு தொடர்பான வழக்கு களை, கும்பகோணம் சிறப்பு நீதிமன்றம், சென்னை எழும்பூர் முதன்மை பெருநகர நீதிமன்றம், மதுரை கூடுதல் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் போன்றவை விசாரிக்கின்றன.

கடந்த ஆண்டு சிலை திருட்டு வழக்கில் சிக்கிய, 137 பேருக்கு, மூன்று நீதிமன்றங்களில், வெவ்வேறு காலகட்டத்தில், 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது.

அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஜாமினில் வெளிவர முடியாத படி, ஆணைகள் பெறப்பட்டு உள்ளன. மேலும், 14 வழக்குகளில், 42 பேருக்கு தண்டனை பெற்று தரப்பட்டு உள்ளது என, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us