sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கஞ்சா வியாபாரிகளுக்கு 14 ஆண்டு சிறை

/

கஞ்சா வியாபாரிகளுக்கு 14 ஆண்டு சிறை

கஞ்சா வியாபாரிகளுக்கு 14 ஆண்டு சிறை

கஞ்சா வியாபாரிகளுக்கு 14 ஆண்டு சிறை


ADDED : மே 16, 2025 10:31 PM

Google News

ADDED : மே 16, 2025 10:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:திண்டுக்கல் மாவட்டம் நெல்லுார் பகுதியைச் சேர்ந்தவர்கள் அக்னிஹாசன், 53; பாண்டித்துரை, 34. புலிய ராஜகாபட்டியைச் சேர்ந்தவர் ஜெயசீலன், 54. மூவரும் கஞ்சா வியாபாரிகள்.

கடந்த, 2023ல், திண்டுக்கல் வத்தலகுண்டு சாலையில் உள்ள, சஹானா மில் அருகே முட்புதரில் விற்பனைக்காக, 45 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தனர். அவர்களை திண்டுக்கல் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு, மதுரையில் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும், முதலாம் கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

அரசு தரப்பில் தகுந்த சாட்சிகளுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், கஞ்சா வியாபாரிகள் மூவருக்கும், தலா, 14 ஆண்டுகள் சிறை தண்டனை, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us