sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கடலூரில் அரசு மருத்துவர் வீட்டில் 158 சவரன் நகை கொள்ளை

/

கடலூரில் அரசு மருத்துவர் வீட்டில் 158 சவரன் நகை கொள்ளை

கடலூரில் அரசு மருத்துவர் வீட்டில் 158 சவரன் நகை கொள்ளை

கடலூரில் அரசு மருத்துவர் வீட்டில் 158 சவரன் நகை கொள்ளை

5


ADDED : ஜூலை 25, 2025 01:14 PM

Google News

ADDED : ஜூலை 25, 2025 01:14 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர்: கடலூர் அருகே அரசு மருத்துவர் வீட்டில் 158 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் ராஜா. இவர், கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள புது பிள்ளையார் குப்பம் பகுதியில் வசித்து வருகிறார். இவரது மனைவி ஆர்த்தியும் மருத்துவராக பணியாற்றி வருகிறார். மருத்துவர் ராஜா நேற்று வீட்டை பூட்டி விட்டு, வழக்கம் போல பணிக்கு சென்றுள்ளார்.

பணி முடிந்து திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 158 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.

பின்னர், இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us