sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

19 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்

/

19 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்

19 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்

19 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்


ADDED : ஏப் 02, 2025 09:06 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 09:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மண்டபம் நோக்கி வந்த சென்னை விரைவு ரயில் முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணித்த பயணியிடமிருந்து 19 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வட மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை எழும்பூரில் இருந்து மண்டபம் நோக்கி வந்த ராமேஸ்வரம் விரைவு ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில், திருச்சி ரயில் நிலையத்திலிருந்து மண்டபம் ரயில் நிலையம் வரை பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை இன்று (ஏப்ரல் 02) போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் ரயிலில் பயணம் செய்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பயணிகளின் உடைமைகளை சோதனை செய்த போது, 19.700 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரதேஷ் மொகாந்தி (28) மற்றும் பிரியா பாரத் மொகாந்தி (40) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us