sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நெல்லையில் ஒரே வீட்டில் இருவர் தீயில் சிக்கி தீக்கிரை; போலீஸ் விசாரணை

/

நெல்லையில் ஒரே வீட்டில் இருவர் தீயில் சிக்கி தீக்கிரை; போலீஸ் விசாரணை

நெல்லையில் ஒரே வீட்டில் இருவர் தீயில் சிக்கி தீக்கிரை; போலீஸ் விசாரணை

நெல்லையில் ஒரே வீட்டில் இருவர் தீயில் சிக்கி தீக்கிரை; போலீஸ் விசாரணை


ADDED : மே 18, 2025 10:16 PM

Google News

ADDED : மே 18, 2025 10:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி; திருநெல்வேலி அருகே 65 வயது பெண்ணும், 35 வயது ஆணும் தீயில் கருகி இறந்தனர்.

இதுபற்றிய விவரம் வருமாறு;

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள ஆரைக்குளத்தை சேர்ந்தவர் ஜான் 35. நேற்று இரவு 9:00 மணியளவில் அவரது வீட்டில் அவரும் 65 வயதான அவரது அத்தையும் தீயில் கருகி இறந்தனர்.

தகவல் அறிந்து திருநெல்வேலி தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அந்த பெண் தீக்குளிக்க முயற்சித்து, அவரை காப்பாற்ற முயன்ற தருணத்தில் ஜானும் காயமுற்று இறந்திருக்கலாம் என தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us