sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பன்ருட்டி அருகே சாலை விபத்து: இருவர் பலி

/

பன்ருட்டி அருகே சாலை விபத்து: இருவர் பலி

பன்ருட்டி அருகே சாலை விபத்து: இருவர் பலி

பன்ருட்டி அருகே சாலை விபத்து: இருவர் பலி


ADDED : ஆக 18, 2011 01:37 PM

Google News

ADDED : ஆக 18, 2011 01:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பன்ருட்டி: கடலூர் மாவட்டம் பன்ருட்டி அருகே நடந்த சாலை விபத்தில் இருவர் பலியாயினர்.

இடுப்புக்குறிச்சியை சேர்ந்த பட்டுச்சாமி ( 50), வீரமணி (27 ). இருவரும் பைக்கில் உறவினர் வீட்டுக்கு சென்று திரும்பி கொண்டிருந்தனர். கடலூர் - விருத்தாச்சலம் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது வீரசிங்கன்குப்பம் அருகே இந்த வழியாக வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த இருவரும் பலியாயினர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.








      Dinamalar
      Follow us