sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விபரீதம்: விஷவாயு தாக்கி இருவர் பலி; மூவர் கவலைக்கிடம்

/

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விபரீதம்: விஷவாயு தாக்கி இருவர் பலி; மூவர் கவலைக்கிடம்

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விபரீதம்: விஷவாயு தாக்கி இருவர் பலி; மூவர் கவலைக்கிடம்

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விபரீதம்: விஷவாயு தாக்கி இருவர் பலி; மூவர் கவலைக்கிடம்

5


ADDED : மே 19, 2025 08:23 PM

Google News

ADDED : மே 19, 2025 08:23 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கியதில் 2 வாலிபர்கள் பலியாகினர்.

இதுபற்றிய விவரம் வருமாறு;

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரைப்புதூரில் சாய ஆலை நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த ஆலையில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய சுண்டமேட்டை சேர்ந்த சரவணன், வேணுகோபால் உள்ளிட்ட 5 பேர் வந்துள்ளனர்.

வழக்கம் போல், இருவரும் தொட்டியை சுத்தம் செய்து கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கியது. இதில் இருவரும் மூச்சுத் திணறி மயங்கி விழுந்து, சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

சரவணன், வேணுகோபால் ஆகியோருடன் வந்திருந்த 3 பேர் கவலைக்கிடமான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us