sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கிணற்றின் சுவர் இடிந்து 2 பேர் பலி

/

கிணற்றின் சுவர் இடிந்து 2 பேர் பலி

கிணற்றின் சுவர் இடிந்து 2 பேர் பலி

கிணற்றின் சுவர் இடிந்து 2 பேர் பலி


ADDED : ஜூலை 16, 2011 01:18 AM

Google News

ADDED : ஜூலை 16, 2011 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே கிணற்றை ஆழப்படுத்தியபோது, அதன் பக்கவாட்டுச் சுவர் திடீரென சரிந்து விழுந்ததில், தொழிலாளிகள் இருவர் பலியாகினர்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அடுத்த தளவாய்புரம் அருகே, பாலமுருகன் என்பவரது கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் நொச்சிகுளத்தைச் சேர்ந்த ஏழு தொழிலாளிகள் கடந்த 10 நாளாக ஈடுபட்டனர். நேற்று மாலை கிணற்றுக்குள் தோண்டப்பட்ட கற்கள், 'விஞ்ச்' மூலம் மேலே கொண்டு வரப்பட்டன. அப்பணிக்காக கிணற்றுக்குள் நின்ற நாராயணன், 45, கருப்பசாமி, 47, மீது கிணற்றின் பக்கவாட்டுச் சுவர் திடீரென சரிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்து இருவரும் பலியாகினர்; மற்ற ஐந்து பேர் காயமின்றி தப்பினர். கயத்தாறு போலீசார் விசாரித்தனர்.






      Dinamalar
      Follow us