sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கொதிக்கும் ரசத்தில் விழுந்த 2 வயது குழந்தை மரணம்

/

கொதிக்கும் ரசத்தில் விழுந்த 2 வயது குழந்தை மரணம்

கொதிக்கும் ரசத்தில் விழுந்த 2 வயது குழந்தை மரணம்

கொதிக்கும் ரசத்தில் விழுந்த 2 வயது குழந்தை மரணம்


ADDED : ஆக 05, 2025 05:56 AM

Google News

ADDED : ஆக 05, 2025 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்தலக்குண்டு: கோவில் அன்னதானத்திற்கு சமைக்கப்பட்ட ரசம் பாத்திரத்தில் குழந்தை விழுந்து இறந்தது.

திண்டுக்கல் மாவட்டம், -எழுவனம்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது வீட்டின் அருகில் உள்ள குலதெய்வம் கோவிலில், அன்னதானத்திற்காக ரசம் சமைக்கப்பட்டது. அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிவக்குமாரின் 2 வயது மகன் ஸ்ரீதரன், கொதித்துக் கொண்டிருந்த ரசப் பாத்திரத்தில் தவறி விழுந்தார்.

அருகில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை இறந்தது. வத்தலக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us