sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கடலூரில் இளைஞர்கள் 2 பேர் கொன்று புதைப்பு; அதிர்ச்சி சம்பவம்

/

கடலூரில் இளைஞர்கள் 2 பேர் கொன்று புதைப்பு; அதிர்ச்சி சம்பவம்

கடலூரில் இளைஞர்கள் 2 பேர் கொன்று புதைப்பு; அதிர்ச்சி சம்பவம்

கடலூரில் இளைஞர்கள் 2 பேர் கொன்று புதைப்பு; அதிர்ச்சி சம்பவம்


ADDED : பிப் 25, 2025 02:11 PM

Google News

ADDED : பிப் 25, 2025 02:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர்: கடலூரில் அடுத்தடுத்து காணாமல் போன இளைஞர்கள் 2 பேர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் எம்.புதூர் மற்றும் டி.புதூர் பகுதியை சேர்ந்த அப்புராஜ் மற்றும் சரண் ராஜ் அடுத்தடுத்து மாயமானது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர், நெய்வேலி அடுத்த மண்மேடு பகுதியில் இளைஞர்கள் 2 பேர் கொன்று புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. புதைக்கப்பட்ட இளைஞர்களின் உடல்களை தோண்டி எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

முதல்கட்டமாக, 5 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா? வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்று பல்வேறு கோணத்தில் விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us