sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்து 20 பக்தர்கள் காயம்

/

மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்து 20 பக்தர்கள் காயம்

மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்து 20 பக்தர்கள் காயம்

மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்து 20 பக்தர்கள் காயம்


ADDED : ஜன 09, 2025 06:48 AM

Google News

ADDED : ஜன 09, 2025 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரணாம்பட்டு : கர்நாடகா மாநிலம், கோலார் அடுத்த முதுவடி பகுதியை சேர்ந்த, 50 பேர் தனியார் பஸ்சில், மேல்மருவத்துாருக்கு புறப்பட்டனர்.

நேற்று காலை, 6:00 மணிக்கு, வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பல்லி மலைப்பாதையில் பஸ் சென்று கொண்டிருந்தது.

அப்போது மலைப்பாதையின் முதல் வளைவில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், திடீரென கவிழ்ந்தது.

இதில் படுகாயமடைந்த, 20 பேர், 108 ஆம்புலன்ஸ் மூலம், பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

பேரணாம்பட்டு போலீசார் மற்றும் குடியாத்தம் ஆர்.டி.ஓ., சுபலட்சுமி சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.






      Dinamalar
      Follow us